வீடு புகுந்து பெண் போலீஸை பலாத்காரம் செய்ய முயன்ற ஏட்டு.. | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Jan 05, 2022 10:01 AM IST வீட்டில் தனியாக இருந்த பெண் போலீஸை செல்வன் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார் மாதிரிப்படம் ஈரோட்டில் பெண் போலீஸை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஏட்டால் பரபரப்பு. சேலம் புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டின் ஜீப் டிவைராக பணியாற்றி வருபவர் போலீஸ் ஏட்டு செல்வன்(வயது 32). இவரது மனைவி ஈரோடு ரயில்வே போலீஸில் பணியாற்றி வருகிறார். இவர் ஈரோடு பழைய ரயில்வே போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார்….

Read More

உச்ச நீதிமன்ற தீர்ப்பு பெரியாரின் சமூக நீதி கொள்கைக்கு கிடைத்த வெற்றி – மு.க.ஸ்டாலின் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Jan 10, 2022 1:40 PM IST Erode : ஈரோடு மக்களின் 20 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று சிக்கய்ய நாய்க்கர் கல்லூரியை  அரசு கல்லூரியாக அறிவிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மு.க.ஸ்டாலின் ஓபிசி (OBC) பிரிவினருக்கான  27 சதவீத  இட ஒதுக்கீடு  இனிப்பு செய்தியாக உள்ளதாகவும் , இதற்காக திமுக சட்டப்போராட்டம் நடத்தியதாகவும் , உச்ச நீதிமன்ற தீர்ப்பு பெரியாரின் சமூக நீதி கொள்கைக்கு  கிடைத்த வெற்றியாக கருவதாகவும் , திமுகவின் லட்சிய…

Read More

என்ன தம்பி இந்தப்பக்கம்.. காட்டு யானையின் திடீர் விசிட்டால் ஷாக்கான வாகன ஓட்டிகள் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Feb 02, 2022 5:54 PM IST சாலையை வழி மறித்து நின்ற ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சத்துக்கு உள்ளாகினர். காட்டு யானை சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் கேர்மாளம் செல்லும் சாலையில் ஒற்றை காட்டுயானை வாகனங்களை வழிமறித்து நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சத்துக்கு உள்ளாகினர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையைக் கடப்பது சாலையோரம் நின்று தீவனங்கள்…

Read More

யூடியூப் வீடியோ பார்த்து கொள்ளையடிக்க வந்தேன் – நகைக்கடையில் திருட முயன்ற இளைஞர் கைது | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Feb 03, 2022 5:16 PM IST நகைக்கடையில் இளைஞர் ஒருவர் இக்கடையின் பக்கவாட்டு சுவரை இடித்து நகைகளை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். நகைக்கடையில் கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் சத்தியமங்கலம் நகைக்கடையில் யூடியூப் வீடியோவை பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது  செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கடைவீதி பகுதியில் பத்ரிநாதன் என்பவருக்கு சொந்தமான கன்னிகா ஜுவல்லரி என்ற நகை கடை உள்ளது. நேற்று…

Read More

8வயது சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து.. நெஞ்சை பதறவைக்கும்  சிசிடிவி காட்சி | ஈரோடு மாவட்ட செய்திகள் (Erode District News)

Last Updated:Feb 07, 2022 12:51 PM IST Gopichettipalayam Accident: வாகனம் மோதிய விபத்தில் சிக்கி  10 அடி தூரம்  தூக்கி  தூக்கிவீசப்பட்ட குழந்தை  தலையில் பலத்த காயங்களுடன் கோபி தனியார் மருத்துவமனையில் அனுமதி தாய் மற்றும் தம்பியுடன்  சாலையை கடக்க முயன்ற 8 வயது சிறுவன் மீது   இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான நெஞ்சை பதறவைக்கும்  சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.  கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அத்தாணி பகுதியை சேர்ந்தவர்  மயில்வாகணன் – தெய்வப்பிரியா தம்பதியினர்….

Read More

காதல் விவகாரம்: 11ம் வகுப்பு மாணவியின் உறவினர்கள் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த சோகம்.. | ஈரோடு மாவட்ட செய்திகள் (Erode District News)

Last Updated:Feb 11, 2022 12:25 PM IST இளைஞரை பள்ளி மாணவியின் தந்தை மற்றும் அத்தை தாக்கியதில் தலையில் படுகாயம் அடைந்துள்ளார் ஈரோடு மாவட்டம் பவானி அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் மீது தாக்குதல் நடத்தியதில் வெங்கடேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகேயுள்ள கீழ்வாணி மூங்கில்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ். பெயிண்டர் தொழிலாளியான இவர் தனது பாட்டியுடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு…

Read More

அத்தாணி பேரூராட்சி 3வது வார்டு திமுக வேட்பாளர் ஐயப்பன் மாரடைப்பால் மரணம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Feb 16, 2022 12:06 PM IST Erode Athani : ஈரோடு மாவட்டம் அத்தாணி பேரூராட்சி 3ஆவது வார்டு திமுக வேட்பாளர் ஐயப்பன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அந்தியூர் திமுக சட்டமன்றத் உறுப்பினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அத்தாணி ஈரோடு மாவட்டம் அத்தாணி பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். விவசாய தொழில் செய்து வரும் இவர் திமுகவில் பல வருடங்களாக வார்டு செயலாளராக இருந்தவர். இதனை தொடர்ந்து அத்தாணி பேரூராட்சியில்…

Read More

சம வாக்கு பெற்ற வேட்பாளர்கள்: குலுக்கல் முறையில் அதிமுக வெற்றி | ஈரோடு மாவட்ட செய்திகள் (Erode District News)

Last Updated:Feb 22, 2022 4:35 PM IST அதிமுக சார்பில் போட்டியிட்ட சி. பாரதி 1037 வாக்குகளும், சுயேட்சையாக போட்டியிட்ட செ. பானுலட்சுமி 1037 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து நடைபெற்ற குலுக்கலில் அதிமுக வேட்பாளர் பாரதி வெற்றி பெற்றார். ஈரோடு மாநகராட்சியில் அதிமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் சம வாக்குகள் பெற்றனர். இதையடுத்து மாநகராட்சி ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற  குலுக்கலில்  அதிமுக வேட்பாளர் பாரதி வெற்றி பெற்றார். தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள்…

Read More