ஈரோடு மாவட்ட நகராட்சி, பேரூராட்சி மன்றங்கள் – தேர்தல் முடிவுகள் – லைவ் அப்டேட்ஸ் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Feb 23, 2022 12:30 PM IST Erode District Election Results 2022: உள்ளாட்சித் தேர்தலில் கட்சி வாரியாக முன்னணி விவரங்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம். ஈரோடு மாவட்டம் ஈரோடு ( Erode ) மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் கட்சி வாரியாக முன்னணி/ வெற்றி நிலவரங்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம். நகர்புற உள்ளாட்சி தேர்தலில்  தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுகவே வெற்றி பெற்றுள்ளது. ஈரோடு  மாநகராட்சி (60 வார்டுகள்)…

Read More

ஈரோடு அருகே கோவில் கருவறைக்குள் சென்று வழிபாடு செய்த பக்தர்கள்

ஈரோடு அருகே மாசித்திருவிழாவை முன்னிட்டு கோயில் கருவறைக்குள் சென்று பக்தர்கள் வழிபாடு செய்தனர் Source link

Read More

50 ரூவா தர்ற.. கேஸ் போடட்டுமா.. லாரி ஓட்டுனரிடம் பேரம் பேசும் போலீஸார் வைரல் வீடியோ | ஈரோடு மாவட்ட செய்திகள் (Erode District News)

Last Updated:Mar 03, 2022 9:52 AM IST Police bribe video: சத்தியமங்கலத்தில் லாரி ஓட்டுனரிடம் மாமூல் கேட்டு பேரம் பேசும் போலீஸார். சத்தியமங்கலம் பவானி ஆற்றுப்பாலத்தில் லாரி ஓட்டுனரிடம் மாமூல் வாங்க போலீஸார் பேரம் பேசும் காட்சி சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி ஆற்றுப் பாலத்தின் வழியாகச் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களை வழிமறித்து சோதனை செய்யும் போக்குவரத்து போலீசார் ஒரு லாரி ஓட்டுனரிடம் மாமூல்…

Read More

நண்பன் அனுப்பிய வீடியோவால் ஷாக்கான இளைஞர்.. நள்ளிரவில் டிஎஸ்பிக்கு பறந்த போன்கால் – நடந்தது என்ன? | ஈரோடு மாவட்ட செய்திகள் (Erode District News)

Last Updated:Mar 05, 2022 7:15 AM IST நண்பன் அனுப்பிய வீடியோ தொடர்பாக ஈரோடு டிஎஸ்பி-க்கு சென்னையை சேர்ந்த இளைஞர் போன் செய்ததால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டது. சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஈரோடு டிஎஸ்பி-க்கு நள்ளிரவில் போன் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  சென்னை வேளச்சேரி சேர்ந்த லோகேஷ் என்பவர்  ஈரோடு டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமாருக்கு  நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போதும் “எனது நண்பர் அஜித் குமார்…

Read More

மாணவர்களை பெயிண்ட் அடிக்க வைத்த பெண் தலைமையாசிரியர் – சமூகவலைத்தளத்தில் வைரலாகும் காட்சிகள் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Mar 09, 2022 12:36 PM IST Erode Kodumudi | மாணவர்களை கட்டாயப்படுத்தி அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பெயிண்ட் அடிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. பள்ளி மாணவர்கள் பெயிண்ட் அடிக்கும் காட்சிகள் ஈரோடு அருகே அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர், மாணவர்களை பள்ளி வளாகத்தில்  பெயிண்ட் அடிக்க சொல்லி மாணவர்கள் பெயிண்ட் அடிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.. ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள பெரியூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது…

Read More

நான் பொதுச்செயலாளர்.. காசு எல்லாம் கொடுக்க முடியாது – சுங்கச்சாவடியில் தகராறு செய்த அரசியல் கட்சி பிரமுகர் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Mar 16, 2022 2:02 PM IST Toll Gate Attack | சுங்கச்சாவடி தாக்குதல் விவகாரத்தில் மனித உரிமைகள் கழகம் என்ற அரசியல் கட்சியின் பொதுசெயலாளர் சுரேஷ் கண்ணன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்கச்சாவடியில் தகராறு சுங்கச் சாவடியில் டிக்கெட் எடுப்பதில் தகராறில் ஈடுபட்டு சுங்கச் சாவடி ஊழியரை தாக்கிய மனித உரிமைகள் கழகம் என்ற அரசியல் கட்சி பொதுச்செயலாளர் சுரேஷ்கண்ணன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மனித உரிமைகள்…

Read More

‘எங்களுக்கு டாஸ்மாக் வேண்டாம்’ போராட்டத்தில் குதித்த பொதுமக்கள் – கண்டுகொள்ளுமா தமிழக அரசு? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Mar 17, 2022 5:17 PM IST Tasmac : ஈரோடு மாவட்டம் பவானி திருவள்ளுவர் நகர் அருகே  செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை மூட பொதுமக்கள் தற்போது கோரிக்கை வைத்துள்ளனர். இதனை தமிழக அரசு நிராகரிக்காமல் ஊருக்கு ஒதுக்கு புறத்தில் வைத்து விடாமல் மக்களின் நலன் கருதி டாஸ்மாக் கடையை அகற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. டாஸ்மாக் கோப்பு படம் ஈரோடு மாவட்டம் பவானி திருவள்ளுவர் நகர் அருகே  டாஸ்மாக் கடை ஒன்று  செயல்பட்டு…

Read More

கண்களை கட்டி கொண்டு சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 4 வயது சிறுமி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Mar 21, 2022 1:08 PM IST Erode District : பவானி அடுத்துள்ள கவுந்தபாடி பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி கண்களை கட்டி கொண்டு  1 மணிநேரம் 10 நிமிடம் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 4 வயது சிறுமி பவானி அடுத்துள்ள கவுந்தபாடி பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி கண்களை கட்டி கொண்டு  1 மணிநேரம் 10 நிமிடம்…

Read More

ஈரோட்டில் 246 கிலோ கஞ்சா பதுக்கல்… வழக்கறிஞர் உட்பட 4 பேர் கைது | ஈரோடு மாவட்ட செய்திகள் (Erode District News)

Last Updated:Mar 21, 2022 4:17 PM IST Erode District : ஈரோடு அருகே சோலார் பகுதியில் வீடு ஒன்றில்  கடந்த ஆண்டு மே 23 ம் தேதி காவல்துறை நடத்திய சோதனையில்  11 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 246 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஈரோட்டில்  246 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த  வழக்கில் தலைமறைவாக இருந்த இரண்டு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு அருகே சோலார் பகுதியில் வீடு…

Read More

‘பெண்களுக்கு 1000 ரூபாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்’ – முத்தரசன் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Mar 22, 2022 8:45 PM IST Erode District : பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்க வேண்டும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு மாத உதவித்தொகை கொண்டு வந்ததை வரவேற்பதாகவும், அதே சமயம் அரசு பள்ளி மட்டுமின்றி அரசு உதவி பெறும் பள்ளி மாணவியர்களுக்கும் உயர்கல்வி படிக்கும் போது மாதம் ஆயிரம்…

Read More