தொழிலாளி மீது லாரி மோதியதில் விபரீதம் – நீதி கேட்டு சக ஊழியர்கள் அத்துமீறல்
SKM Oil Factory Accident Issue | தொழிலாளி மீது லாரி மோதியதில் விபரீதம் – நீதி கேட்டு சக ஊழியர்கள் அத்துமீறல் Source link
SKM Oil Factory Accident Issue | தொழிலாளி மீது லாரி மோதியதில் விபரீதம் – நீதி கேட்டு சக ஊழியர்கள் அத்துமீறல் Source link
Last Updated:Apr 07, 2022 4:30 PM IST ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளியில் எஸ்.கே.எம். பூர்ணா எண்ணெய் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நள்ளிரவில் லாரி மோதி பீகார் மாநிலத்தை சேர்ந்த காமோத்ராம் என்பவர் உயிரிழந்தார். ஈரோடு அருகே தனியார் ஆலை வளாகத்தில் லாரி மோதி வடமாநில தொழிலாளி உயிரிழந்ததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளியில் எஸ்.கே.எம். பூர்ணா எண்ணெய் நிறுவனம்…
Last Updated:Apr 13, 2022 1:32 PM IST அதிவேகமாக வந்த கார் ஒன்று கடையின் முன்பு நின்றிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதி, அங்கிருந்த நபரை இடித்து, பின்னர் அசைவ உணவகத்தின் முன்பு இருந்த அடுப்பின் மீது மோதி நின்றது. அடுப்பில் இருந்து நெருப்பு வந்ததால் அங்கிருந்தவர்கள் அச்சமடைந்தனர். உணவத்தில் கார் மோதல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே குடிபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி வந்த நபர் காருடன் சாலையோரம் உள்ள உணவகத்திற்குள்…
Last Updated:Apr 14, 2022 6:14 AM IST Erode : ஈரோட்டில் சாலையில் சென்ற பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர் இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் ஈரோட்டில் இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. ஈரோடு நகரின் பிரதான பகுதியான பன்னீர் செல்வம் பூங்கா அருகே சாலையில் சென்ற இளம்பெண் ஒருவரிடம், இளைஞர் ஒருவர் மது…
Fake Miracle Stone Erode | வானத்தில் இருந்து விழுந்த அதிசய பச்சை நிற கல் எனக்கூறி ரூ.10 லட்சத்துக்கு விற்க முயன்ற மோசடி கும்பலை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். Source link
Last Updated:Apr 19, 2022 7:55 AM IST Erode Crime : ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே குடி போதையில் பெற்ற மகனையே அரிவாளால் வெட்டிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். மகனை அரிவாளால் வெட்டிய தந்தை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எல்லமடை பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மகன் லோகநாதன். இருவரும் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் லோகநாதன் ஊருக்கு அருகே உள்ள ஒரு மதுபானக்கடை அருகே …
Last Updated:Apr 19, 2022 12:24 PM IST சத்தியமங்கலம் கொத்தமங்கலம் தாண்டாம்பாளையம் கெஞ்சனூர் எரங்காட்டூர் மாரனூர் அய்யன்சாலை ஆலாம்பாளையம் மற்றும் பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகை, முல்லை, சம்பங்கி, அரளி உள்ளிட்ட பல வகையான மலர்களை சாகுபடி செய்து வருகின்றனர். சம்பங்கி பூக்கள் சம்பங்கி பூக்கள் கிலோ ரூபாய் 10 ஆக குறைந்ததால் விரக்தி அடைந்த விவசாயிகள் கொண்டு வந்த 2 டன் எடை கொண்ட சம்பங்கி பூக்களை…
Erode Elephant Rescued | 4 மணி நேரத்திற்கு பிறகு சிகிச்சை அளிக்கப்பட்டு யானை மெதுவாக எழுந்து வனப்பகுதிக்குள் சென்றது. Source link
Erode – Expired medicine | ரோட்டோரமாக 2 மூட்டைகளில் காலாவதியான மருந்து மாத்திரைகள் கொட்டி சென்று உள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். Source link
Last Updated:Apr 27, 2022 4:13 PM IST கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு பெரியசாமி என்ற மகன் திருமணம் ஆகாத நிலையில் தந்தையுடனே வசித்து வந்துள்ளார். தந்தை, மகன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வாய்காலில் வீசிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன்….