ஈரோடு அருகே முக்கால் பவுன் நகையை திருடி சென்றதாக தொழிலாளி அடித்துக்கொலை! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:May 01, 2021 11:18 AM IST ஈரோடு வந்த கணேஷை, சத்தியமூர்த்தி மற்றும் அவரது உறவினர்கள் என பத்துக்கும் மேற்பட்டோர் அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர். ஈரோடு காவல் நிலையம் ஈரோடு அருகே நகை திருடியதற்காக பன்றி மேய்க்கும்  தொழிலாளியை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் அருகே உள்ள படையப்பாசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் 19 வயதான இவரும் இவரது மனைவி ஜெயந்தியும், ஈரோடு…

Read More

ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இலவசமாக உணவு வழங்கி வரும் அறக்கட்டளை | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:May 12, 2021 2:28 PM IST கொரோனோவினால் தனிமைப்படுத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு மதிய உணவை இலவசமாக வழங்கி வருகின்றனர் ஈரோட்டைச் சேர்ந்த அறக்கட்டளையினர். கொரோனா இரண்டாவது அலையின் வீச்சும், வேகமும் முதல் அலையை காட்டிலும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாமல், அன்றாட சமையலுக்கு தேவையான பொருட்களை கூட…

Read More

Corona Vaccine | காலையில் தடுப்பூசி போட இரவே வந்து காத்திருந்த மக்கள் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Jun 19, 2021 9:18 AM IST ஈரோட்டில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக நூற்றுக்கணக்கானோர் விடிய விடிய தடுப்பூசி மையத்தில் காத்திருந்தனர். காலையில் தடுப்பூசி போட இரவே வந்து காத்திருந்த மக்கள் கொரோனா 2-வது அலையில் தமிழ்நாட்டில் அதிகளவில் மக்கள் பதிக்கப்பட்டு வரும் நிலையில், தொற்றில் இருந்து தங்களை பாதுகாக்கும் விதமாக தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால், தடுப்பூசி மையங்களில் அதிகளவில் மக்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், ஈரோட்டில் வீரப்பன்சத்திரத்தில் உள்ள…

Read More

Vaccine | இரவு முதல் காத்திருந்தும் தடுப்பூசி போடவில்லை.. ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்… | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Jun 24, 2021 11:33 AM IST ஈரோட்டில் உள்ள வீரப்பன்சத்திரத்தில் இரவு முழுவதும் காத்திருந்தும் தடுப்பூசி போடப்படாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வீரப்பன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 4 நாட்களாக தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இன்றும் தடுப்பூசி போடப்படும் என அறிவிப்பு பலகை இருந்ததால் அதிகாலை முதலே நூற்றுக்கணக்கானோர் காத்திருந்தனர். ஆனால் காலையில் வந்த மாநகராட்சி அதிகாரிகள் இன்று தடுப்பூசி போடப்படாது என தெரிவித்தனர். நேற்றைய அறிவிப்பு பலகையை அகற்ற மறந்துவிட்டதாகவும,…

Read More

Tsunami | 16 ஆண்டுகளாக அரசின் நிவாரண உதவி கிடைக்காமல் தவிப்பு.. சுனாமி பேரலையில் சிக்கி மீண்டவரின் கதை… | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Jul 16, 2021 9:45 AM IST சுனாமி பேரலையில் சிக்கி உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டவர் மீண்டு வந்த நிலையில், 16 ஆண்டுகளாக அரசின் நிவாரண உதவி கிடைக்காமல் தவித்து வருகிறார். 2004ம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட சுனாமி பேரலை கடலோர மாவட்ட மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டது.16 ஆண்டுகள் ஆன போதும் அதன் சுவடுகள் இன்னும் நீடிக்கின்றன. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கானாத்தூரை சேர்ந்த சண்முகவேல் மனைவி, மூன்று மகள்கள்…

Read More

விவசாய நிலத்தில் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்த பெண் – குடும்பத்தினர் அதிர்ச்சி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Aug 02, 2021 11:04 AM IST மர்ம நபர்கள் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பியோடியிருப்பது தெரிய வந்தது. மாதிரிப்படம் கோபிச்செட்டிப்பாளையத்தில் மாடு மேய்த்துக்கொண்டு இருந்த பெண்ணை மர்மநபர்கள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெருமாள் கோயில் புதூரை சேர்ந்தவர் மனோகரன் விவசாயி். இவரது மனைவி வசந்தாமணி இவர்களுக்கு செந்தில்குமார்  என்ற மகனும் ராதா, லலிதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.செந்தில்குமார் கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தி…

Read More

தேர்தலுக்காக நீட் வராதுனு சொல்லிட்டு இப்ப நீட் வருது, படினு சொன்னா மாணவர்கள் எப்படி படிப்பாங்க? – அண்ணாமலை கேள்வி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Aug 03, 2021 9:42 PM IST சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் முதலில் நீட் தேர்வு எழுதி பாஸ் செய்யட்டும் என்றார் அண்ணாமலை. அண்ணாமலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நீட் தேர்வு எழுதி முதலில் பாஸ் செய்யட்டும் என ஈரோட்டில் தமிழக பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 216 வது நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 3) அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து அவர் பிறந்த இடமான ஈரோடு…

Read More

ஈமு கோழி மோசடி வழக்கு: தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உட்பட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Aug 05, 2021 7:20 PM IST ஈமு கோழி மோசடி வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உட்பட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈமு கோழி மோசடி வழக்கு: தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உட்பட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை! ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த 2012ம் ஆண்டு ஈமூ கோழி நிறுவனம் நடத்தி 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி…

Read More

கள்ளக்காதலுக்காக கணவனை கொலை செய்ய துணிந்த மனைவி – காதலனுடன் கம்பி எண்ணும் பரிதாபம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Aug 20, 2021 2:44 PM IST கள்ளகாதலன் சச்சிதானந்தன் உடன் சேர்ந்து கணவன் சீனிவாசனை தீர்த்து கட்ட மைதிலி திட்டமிட்டுள்ளார். சச்சிதானந்தம், மைதிலி கள்ளக்காதலியின் கணவனை நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து கத்தியால் குத்திய வழக்கில் திமுக பிரமுகரின் மகன் மற்றும் கள்ளக்காதலி இருவரும் கைது. கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நாமக்கல் பாளையத்தை சேர்ந்த அயலூர் முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவர் சின்னசாமி மகன் சச்சிதானந்தம். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ஆசிரியராக…

Read More

தி.மு.க பிரமுகருக்கு கொலை மிரட்டல்விடுத்த அ.தி.மு.க பிரமுகர் கைது – சிறையில் சென்று பார்த்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Aug 23, 2021 1:51 AM IST ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே, திமுக பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்த, அதிமுக பிரமுகர் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது நம்பியூர் ஒன்றியம். அங்கு, தண்ணீர் தட்டுப்பாடு உள்ள கிராமங்களுக்கு, கோசனம் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் இருந்து தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அந்த பகுதியிலிருந்து தண்ணீரை பிடித்து தனக்கு சொந்தமான தோட்டத்திற்கு கொண்டு…

Read More