‘எங்களுக்கு டாஸ்மாக் வேண்டாம்’ போராட்டத்தில் குதித்த பொதுமக்கள் – கண்டுகொள்ளுமா தமிழக அரசு? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
Last Updated:Mar 17, 2022 5:17 PM IST Tasmac : ஈரோடு மாவட்டம் பவானி திருவள்ளுவர் நகர் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை மூட பொதுமக்கள் தற்போது கோரிக்கை வைத்துள்ளனர். இதனை தமிழக அரசு நிராகரிக்காமல் ஊருக்கு ஒதுக்கு புறத்தில் வைத்து விடாமல் மக்களின் நலன் கருதி டாஸ்மாக் கடையை அகற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. டாஸ்மாக் கோப்பு படம் ஈரோடு மாவட்டம் பவானி திருவள்ளுவர் நகர் அருகே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு…