‘எங்களுக்கு டாஸ்மாக் வேண்டாம்’ போராட்டத்தில் குதித்த பொதுமக்கள் – கண்டுகொள்ளுமா தமிழக அரசு? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Mar 17, 2022 5:17 PM IST Tasmac : ஈரோடு மாவட்டம் பவானி திருவள்ளுவர் நகர் அருகே  செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை மூட பொதுமக்கள் தற்போது கோரிக்கை வைத்துள்ளனர். இதனை தமிழக அரசு நிராகரிக்காமல் ஊருக்கு ஒதுக்கு புறத்தில் வைத்து விடாமல் மக்களின் நலன் கருதி டாஸ்மாக் கடையை அகற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. டாஸ்மாக் கோப்பு படம் ஈரோடு மாவட்டம் பவானி திருவள்ளுவர் நகர் அருகே  டாஸ்மாக் கடை ஒன்று  செயல்பட்டு…

Read More

கண்களை கட்டி கொண்டு சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 4 வயது சிறுமி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Mar 21, 2022 1:08 PM IST Erode District : பவானி அடுத்துள்ள கவுந்தபாடி பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி கண்களை கட்டி கொண்டு  1 மணிநேரம் 10 நிமிடம் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 4 வயது சிறுமி பவானி அடுத்துள்ள கவுந்தபாடி பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி கண்களை கட்டி கொண்டு  1 மணிநேரம் 10 நிமிடம்…

Read More

ஈரோட்டில் 246 கிலோ கஞ்சா பதுக்கல்… வழக்கறிஞர் உட்பட 4 பேர் கைது | ஈரோடு மாவட்ட செய்திகள் (Erode District News)

Last Updated:Mar 21, 2022 4:17 PM IST Erode District : ஈரோடு அருகே சோலார் பகுதியில் வீடு ஒன்றில்  கடந்த ஆண்டு மே 23 ம் தேதி காவல்துறை நடத்திய சோதனையில்  11 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 246 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஈரோட்டில்  246 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த  வழக்கில் தலைமறைவாக இருந்த இரண்டு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு அருகே சோலார் பகுதியில் வீடு…

Read More

‘பெண்களுக்கு 1000 ரூபாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்’ – முத்தரசன் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Mar 22, 2022 8:45 PM IST Erode District : பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்க வேண்டும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு மாத உதவித்தொகை கொண்டு வந்ததை வரவேற்பதாகவும், அதே சமயம் அரசு பள்ளி மட்டுமின்றி அரசு உதவி பெறும் பள்ளி மாணவியர்களுக்கும் உயர்கல்வி படிக்கும் போது மாதம் ஆயிரம்…

Read More

சாலையில் வீணாகச் செல்லும் குடிநீரில் துணி துவைத்து, குளித்து விட்டுச் சென்ற நபர் … அதிகாரிகள் மெத்தனம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Mar 22, 2022 8:45 PM IST Erode District : ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி ஆணையாளர் வீடு எதிரே மற்றும் பவானி காவல்நிலையம் எதிரே பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் குடிநீர் குழாய் உடைந்து சில நாட்களாக குடிநீர் வீணாகிக் கொண்டிருந்தது . சாலையில் வீணாகச் செல்லும் குடிநீர் ஈரோடு மாவட்டம் பவானியில் முக்கிய சாலையாக விளங்குவது பவானி மேட்டூர் சாலை . இந்த சாலை தான் சேலம், மேட்டூர், கோபி, ஆந்தியூர் என பல்வேறு…

Read More

பிரபல மாரியம்மன் கோயில் திருவிழாவில் குண்டம் இறங்கிய அமுதா ஐஏஎஸ்

Amudha IAS on Temple Festival | ஈரோடு – பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஐஏஎஸ் அதிகாரியான அமுதா குண்டம் இறங்கியது கவனம் ஈர்த்தது. Source link

Read More

இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் கைது… ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Mar 24, 2022 3:03 PM IST போலீஸார் நடத்திய விசாரணையில் திரைப்படத்தை பார்த்து அதைப்போல் தானும் இளம்பெண்ணை மிரட்டியதாக விசாரணையில் கூறியுள்ளார். இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது ஈரோட்டில் இளம் பெண் குளிப்பதை மறைந்திருந்து செல்போனில் படம் எடுத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்க முயன்ற  இளைஞரை போலீசார் கைது செய்தனர். பட்டுக்கோட்டையை சேர்ந்த வாலிபர் கண்ணன் ( வயது 29). இவர்  ஈரோட்டில் தங்கி, இறைச்சி கடையில் வேலை செய்து வருகிறார். இவரது…

Read More

மர்மமான முறையில் 7 மயில்கள் உயிரிழப்பு – வனத்துறையினர் விசாரணை | ஈரோடு மாவட்ட செய்திகள் (Erode District News)

Last Updated:Mar 24, 2022 8:52 PM IST Erode District : விவசாய பொருட்களை மயில்கள் சேதப்படுத்தியதால் மர்ம நபர்கள் யாராவது விஷம் வைத்தார்களா அல்லது மயில்களை வேட்டையாடி கொள்ளப்பட்டதா என மயில்களின் இறப்பிற்கான காரணம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பெருந்துறை அருகே மர்மமான முறையில் 7 மயில்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தலையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது…

Read More

பள்ளிக் குழந்தைகளை கழிவறைகளைக் கழுவ வைக்கும் ஆசிரியை… கல்வித்துறை நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Mar 27, 2022 4:45 PM IST Erode District : பெருந்துறை தாலுக்காவில் உள்ள முள்ளம்பட்டியில் பள்ளிக் குழந்தைகளை பாத்ரூம் கழுவ வைக்கும் ஆசிரியை மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்க பெற்றோர் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பள்ளி மாணவர்கள் ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை தாலுக்காவில் உள்ள முள்ளம்பட்டியில் பள்ளிக் குழந்தைகளை கழிவறைகளைக் கழுவ வைக்கும் ஆசிரியை மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்க பெற்றோர் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை…

Read More

முதலில் வந்தால் கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும் – அரசுப் பள்ளியில் அவலம்!

Erode District : பெருந்துறை தாலுக்காவில் உள்ள முள்ளம்பட்டியில் பள்ளிக் குழந்தைகளை பாத்ரூம் கழுவ வைக்கும் ஆசிரியை மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்க பெற்றோர் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். Source link

Read More