சத்தியமங்களம் அருகே குட்டிகளோடு சாலையை வழிமறித்த யானைகள்.. | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Oct 03, 2021 9:27 PM IST சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே குட்டிகளோடு யானைகள் சாலையை வழிமறித்து நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். சத்தியமங்களம் அருகே குட்டிகளோடு சாலையை வழிமறித்த யானைகள்.. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையை கடப்பதும் சாலையோரம் நின்று தீவனங்கள் உட்கொள்வது வழக்கம். இந்த நிலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் காரப்பள்ளம்…

Read More

கடம்பூர் மலைக்கோயிலில் போதை இளைஞர்கள் வேல் கம்புகளை பிடுங்கி அட்டகாசம் – வீடியோ வைரலானதால் நடவடிக்கை | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Oct 11, 2021 5:42 AM IST கடம்பூர் மலைப்பகுதியில் இந்து கடவுளை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்ட இளைஞர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். இளைஞர்கள் அட்டகாசம் கடம்பூர் மலைப்பகுதியில் இந்து கடவுளை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்ட இளைஞர்களை கைது செய்யக் கோரி  பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு . ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியின் உச்சியில் அமைந்துள்ளது கம்பத்தராயன் கிரி திருக்கோயில். இக்கோவிலில் வருடா வருடம் புரட்டாசி மாதத்தில் நிகழும் நான்கு…

Read More

ஒரு ஓட்டு கூட பெறாத அமமுகவைச் சேர்ந்த வேட்பாளர் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Oct 12, 2021 6:43 PM IST தன்னுடைய வாக்கு வேறொரு வார்டில் இருந்தால் தனது ஓட்டை கூட அவரால் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. வாக்கு எண்ணிக்கை – மாதிரிப்படம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் 10ஆவது வார்டில் போட்டியிட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த வேட்பாளர் சண்முகம் ஒரு வாக்கு கூட வாங்கவில்லை. பேர்ட்டியிட்ட வேட்பாளர் தன்னுடைய வாக்கு வேறொரு வார்டில் இருந்தால் தனது ஓட்டை கூட தனக்கு செலுத்த…

Read More

Erode | ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று சேர்ந்த காதல் ஜோடி

ஈரோடு மாவட்டத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த மகளை பெற்றோர் பிரித்து சென்ற நிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள் Source link

Read More

பவானியில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து.. பெண் மருத்துவர் உள்பட மூவர் பலி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Oct 29, 2021 6:52 AM IST பவானியில் நடந்த சாலைவிபத்தில் பெண் மருத்துவர் உள்பட மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பவானியில் நடந்த சாலை விபத்து ஈரோடு மாவட்டம் பவானி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்ட  அரசு பெண் மருத்துவர் உள்பட மூன்று பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் இந்திராணி. மேச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  மருத்துவராக பணி…

Read More

ஈரோட்டில் ரூ.10 கோடி ஏலச்சீட்டு மோசடி.. கோடிக்கணக்கான பணத்துடன் மாயம்

ஈரோட்டில் ஏலச்சீட்டு நடத்திவந்தவர் திடீரென அலுவலகத்தை மூடிவிட்டுத் தலைமறைவானதால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் Source link

Read More

ஈரோடு டாஸ்மாக்கில் ஒரு ஃபுல்லுக்கு ரூ.20 கூடுதலாக விற்பனை – மதுப்பிரியர்கள் புகாரையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Oct 30, 2021 6:47 AM IST டாஸ்மாக் நிர்வாகத்திற்கு மதுபிரியர்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு புகார் சென்றது. டாஸ்மாக் கடையில் ரெய்டு வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் விலைக்கு மதுவகைகளை விற்பனை செய்வதாக எழுந்த புகாரினையடுத்து ஈரோட்டில் டாஸ்மாக் எலைட் கடையில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். ஈரோடு அடுத்துள்ள திண்டலில் இருந்து வில்லசரம்பட்டி செல்லும் சாலையில் மாருதிநகரில் டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில்…

Read More

மாணவிகளை நடனமாடச் சொல்லி வற்புறுத்தல் – போக்சோவில் ஆசிரியர் கைது

க்ரைம் டைம் | ஆன்லைன் வகுப்பில் மாணவிகளை நடனமாடச் சொல்லி வற்புறுத்தல் – போக்சோவில் ஆசிரியர் கைது | Teacher arrested in POCSO for forcing girls to dance Source link

Read More

தமிழகத்திலேயே ISO தரச்சான்று பெற்ற முதல் அரசுப்பள்ளி சமையல் கூடம்! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

300 பேருக்கு மத்தியணவு சமைக்கும் சமையல் கூடம் சுகாதாரமற்ற முறையில், பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் பயன்படுத்துவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனை தொடர்ந்து சமையல் கூடம் முழுவதும் டைல்ஸ் கொண்டு செப்பனிட்டும், வர்ணம் அடித்தும் அழகுப்படுத்தினர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை சமையல் கூடத்திலிருந்து முற்றிலும் ஒழிக்கும் விதமாக பெற்றோர்களிடம் கல்விச்சீராக பெற்று சமையல் கூடத்திற்கு தேவையான எவர்சில்வர் மற்றும் மண்பாத்திரங்களை பெற்றார். மேலும் மாணவிகளுக்கு சுகாதார முறையில் சமைக்கும் பொருட்டு R.O water பொருத்தி, அந்த நீரில் மட்டுமே…

Read More

திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் படுகொலை… ஈரோட்டில் பரபரப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Dec 31, 2021 9:53 PM IST ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மாதிரிப்படம் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் தலவுமலை பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல். இவர் சில தினங்களுக்கு திமுகவிலிருந்து பா.ஜ.கவில் இணைந்தார். இந்த நிலையில்  இன்று வடிவேல் தனது வீட்டில் ரத்தகாயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அரச்சலூர் காவல்துறையினர் வடிவேலின் உடலை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு…

Read More