சாலையில் வீணாகச் செல்லும் குடிநீரில் துணி துவைத்து, குளித்து விட்டுச் சென்ற நபர் … அதிகாரிகள் மெத்தனம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Mar 22, 2022 8:45 PM IST Erode District : ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி ஆணையாளர் வீடு எதிரே மற்றும் பவானி காவல்நிலையம் எதிரே பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் குடிநீர் குழாய் உடைந்து சில நாட்களாக குடிநீர் வீணாகிக் கொண்டிருந்தது . சாலையில் வீணாகச் செல்லும் குடிநீர் ஈரோடு மாவட்டம் பவானியில் முக்கிய சாலையாக விளங்குவது பவானி மேட்டூர் சாலை . இந்த சாலை தான் சேலம், மேட்டூர், கோபி, ஆந்தியூர் என பல்வேறு…

Read More

பிரபல மாரியம்மன் கோயில் திருவிழாவில் குண்டம் இறங்கிய அமுதா ஐஏஎஸ்

Amudha IAS on Temple Festival | ஈரோடு – பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஐஏஎஸ் அதிகாரியான அமுதா குண்டம் இறங்கியது கவனம் ஈர்த்தது. Source link

Read More

இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் கைது… ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Mar 24, 2022 3:03 PM IST போலீஸார் நடத்திய விசாரணையில் திரைப்படத்தை பார்த்து அதைப்போல் தானும் இளம்பெண்ணை மிரட்டியதாக விசாரணையில் கூறியுள்ளார். இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது ஈரோட்டில் இளம் பெண் குளிப்பதை மறைந்திருந்து செல்போனில் படம் எடுத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்க முயன்ற  இளைஞரை போலீசார் கைது செய்தனர். பட்டுக்கோட்டையை சேர்ந்த வாலிபர் கண்ணன் ( வயது 29). இவர்  ஈரோட்டில் தங்கி, இறைச்சி கடையில் வேலை செய்து வருகிறார். இவரது…

Read More

மர்மமான முறையில் 7 மயில்கள் உயிரிழப்பு – வனத்துறையினர் விசாரணை | ஈரோடு மாவட்ட செய்திகள் (Erode District News)

Last Updated:Mar 24, 2022 8:52 PM IST Erode District : விவசாய பொருட்களை மயில்கள் சேதப்படுத்தியதால் மர்ம நபர்கள் யாராவது விஷம் வைத்தார்களா அல்லது மயில்களை வேட்டையாடி கொள்ளப்பட்டதா என மயில்களின் இறப்பிற்கான காரணம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பெருந்துறை அருகே மர்மமான முறையில் 7 மயில்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தலையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது…

Read More

பள்ளிக் குழந்தைகளை கழிவறைகளைக் கழுவ வைக்கும் ஆசிரியை… கல்வித்துறை நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Mar 27, 2022 4:45 PM IST Erode District : பெருந்துறை தாலுக்காவில் உள்ள முள்ளம்பட்டியில் பள்ளிக் குழந்தைகளை பாத்ரூம் கழுவ வைக்கும் ஆசிரியை மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்க பெற்றோர் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பள்ளி மாணவர்கள் ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை தாலுக்காவில் உள்ள முள்ளம்பட்டியில் பள்ளிக் குழந்தைகளை கழிவறைகளைக் கழுவ வைக்கும் ஆசிரியை மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்க பெற்றோர் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை…

Read More

முதலில் வந்தால் கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும் – அரசுப் பள்ளியில் அவலம்!

Erode District : பெருந்துறை தாலுக்காவில் உள்ள முள்ளம்பட்டியில் பள்ளிக் குழந்தைகளை பாத்ரூம் கழுவ வைக்கும் ஆசிரியை மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்க பெற்றோர் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். Source link

Read More

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்…. வீடியோ வெளியானதால் பள்ளி நிர்வாகம் மிரட்டுவதாக புகார் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Mar 30, 2022 5:16 PM IST School Students Clean Toilet | கழிவறைகளை மட்டுமன்றி ஆசிரியைகள் உணவருந்தும் தட்டு, டிபன் பாக்ஸ் ஆகியவற்றையும் தினமும் மாணவர்களே  கழுவி சுத்தம் செய்கின்றனர். கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்…. பள்ளி நிர்வாகம் மிரட்டுவதாக புகார் ஈரோடு  அருகே முள்ளம்பட்டி அரசு தொடக்க பள்ளியில் மாணவர்களை கொண்டு  கழிவறைகள் சுத்தம் செய்ய வைத்த  ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியை மீது  நடவடிக்கை எடுக்க கோரி    மாவட்ட…

Read More

2 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோடு – கோவைக்கு பயணிகள் ரயில் இயக்கம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Apr 01, 2022 8:09 PM IST கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈரோட்டில் இருந்து பயணிகள் ரயில் இயக்கப்படவில்லை. இதனால் ஈரோட்டிலிருந்து  கோவை, திருப்பூர், போன்ற பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பயணிகள் ரயில் ஈரோடு – கோவை இடையே 2 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் ரயில் இயக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈரோட்டில் இருந்து பயணிகள் ரயில் இயக்கப்படவில்லை. இதனால்…

Read More

இறந்து விட்டதாக அடக்கம் செய்யப்பட்டவர் இரவில் உயிரோடு வந்ததால் பரபரப்பு..! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Apr 05, 2022 11:49 AM IST புதைக்கப்பட்ட  அடையாளம் தெரியாத நபர் யார் என்று சத்தியமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஈரோடு சம்பவம் ஈரோடு மாவட்டம்  துறையம்பாளையம் கிராமத்தில் இறந்து போனதாக அடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் துறையம்பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி, கரும்பு வெட்டும் கூலி வேலை செய்து வந்தார், கர்நாடகா மாநிலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு செல்வது இவரது வழக்கம்….

Read More

‘எனக்கா ஓட்டு போட்டீங்க’ – குடிநீர் பிரச்னைக்கு ஊராட்சி மன்ற தலைவரின் அலட்சிய பதில் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Last Updated:Apr 05, 2022 4:18 PM IST TN Protest : கடந்த 6 மாதமாக எங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வசதி இல்லை. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டால் எனக்கா தாங்கள் ஓட்டு போட்டீர்கள் என கேட்கின்றார். இது குறித்து யாரிடம் வேண்டுமானாலும் போய் சொல்லிக் கொள்ளுங்கள் என கூறுகின்றார். எந்த ஒரு அடிப்படை வசதியம் செய்து தராத இந்த தலைவர் எங்களுக்கு எதற்கு? ஊராட்சி மன்ற தலைவர் பதவி விலக வேண்டும்…

Read More