ஒரு ஓட்டு கூட பெறாத அமமுகவைச் சேர்ந்த வேட்பாளர் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
Last Updated:Oct 12, 2021 6:43 PM IST தன்னுடைய வாக்கு வேறொரு வார்டில் இருந்தால் தனது ஓட்டை கூட அவரால் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. வாக்கு எண்ணிக்கை – மாதிரிப்படம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் 10ஆவது வார்டில் போட்டியிட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த வேட்பாளர் சண்முகம் ஒரு வாக்கு கூட வாங்கவில்லை. பேர்ட்டியிட்ட வேட்பாளர் தன்னுடைய வாக்கு வேறொரு வார்டில் இருந்தால் தனது ஓட்டை கூட தனக்கு செலுத்த…