சத்தியமங்களம் அருகே குட்டிகளோடு சாலையை வழிமறித்த யானைகள்.. | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
Last Updated:Oct 03, 2021 9:27 PM IST சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே குட்டிகளோடு யானைகள் சாலையை வழிமறித்து நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். சத்தியமங்களம் அருகே குட்டிகளோடு சாலையை வழிமறித்த யானைகள்.. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையை கடப்பதும் சாலையோரம் நின்று தீவனங்கள் உட்கொள்வது வழக்கம். இந்த நிலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் காரப்பள்ளம்…