காதல் விவகாரம்: 11ம் வகுப்பு மாணவியின் உறவினர்கள் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த சோகம்.. | ஈரோடு மாவட்ட செய்திகள் (Erode District News)
Last Updated:Feb 11, 2022 12:25 PM IST இளைஞரை பள்ளி மாணவியின் தந்தை மற்றும் அத்தை தாக்கியதில் தலையில் படுகாயம் அடைந்துள்ளார் ஈரோடு மாவட்டம் பவானி அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் மீது தாக்குதல் நடத்தியதில் வெங்கடேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகேயுள்ள கீழ்வாணி மூங்கில்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ். பெயிண்டர் தொழிலாளியான இவர் தனது பாட்டியுடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு…