Tsunami | 16 ஆண்டுகளாக அரசின் நிவாரண உதவி கிடைக்காமல் தவிப்பு.. சுனாமி பேரலையில் சிக்கி மீண்டவரின் கதை… | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
Last Updated:Jul 16, 2021 9:45 AM IST சுனாமி பேரலையில் சிக்கி உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டவர் மீண்டு வந்த நிலையில், 16 ஆண்டுகளாக அரசின் நிவாரண உதவி கிடைக்காமல் தவித்து வருகிறார். 2004ம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட சுனாமி பேரலை கடலோர மாவட்ட மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டது.16 ஆண்டுகள் ஆன போதும் அதன் சுவடுகள் இன்னும் நீடிக்கின்றன. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கானாத்தூரை சேர்ந்த சண்முகவேல் மனைவி, மூன்று மகள்கள்…