Corona Vaccine | காலையில் தடுப்பூசி போட இரவே வந்து காத்திருந்த மக்கள் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
Last Updated:Jun 19, 2021 9:18 AM IST ஈரோட்டில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக நூற்றுக்கணக்கானோர் விடிய விடிய தடுப்பூசி மையத்தில் காத்திருந்தனர். காலையில் தடுப்பூசி போட இரவே வந்து காத்திருந்த மக்கள் கொரோனா 2-வது அலையில் தமிழ்நாட்டில் அதிகளவில் மக்கள் பதிக்கப்பட்டு வரும் நிலையில், தொற்றில் இருந்து தங்களை பாதுகாக்கும் விதமாக தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால், தடுப்பூசி மையங்களில் அதிகளவில் மக்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், ஈரோட்டில் வீரப்பன்சத்திரத்தில் உள்ள…