தமிழகத்திலேயே ISO தரச்சான்று பெற்ற முதல் அரசுப்பள்ளி சமையல் கூடம்! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
300 பேருக்கு மத்தியணவு சமைக்கும் சமையல் கூடம் சுகாதாரமற்ற முறையில், பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் பயன்படுத்துவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனை தொடர்ந்து சமையல் கூடம் முழுவதும் டைல்ஸ் கொண்டு செப்பனிட்டும், வர்ணம் அடித்தும் அழகுப்படுத்தினர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை சமையல் கூடத்திலிருந்து முற்றிலும் ஒழிக்கும் விதமாக பெற்றோர்களிடம் கல்விச்சீராக பெற்று சமையல் கூடத்திற்கு தேவையான எவர்சில்வர் மற்றும் மண்பாத்திரங்களை பெற்றார். மேலும் மாணவிகளுக்கு சுகாதார முறையில் சமைக்கும் பொருட்டு R.O water பொருத்தி, அந்த நீரில் மட்டுமே…