Vaccine | இரவு முதல் காத்திருந்தும் தடுப்பூசி போடவில்லை.. ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்… | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
Last Updated:Jun 24, 2021 11:33 AM IST ஈரோட்டில் உள்ள வீரப்பன்சத்திரத்தில் இரவு முழுவதும் காத்திருந்தும் தடுப்பூசி போடப்படாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வீரப்பன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 4 நாட்களாக தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இன்றும் தடுப்பூசி போடப்படும் என அறிவிப்பு பலகை இருந்ததால் அதிகாலை முதலே நூற்றுக்கணக்கானோர் காத்திருந்தனர். ஆனால் காலையில் வந்த மாநகராட்சி அதிகாரிகள் இன்று தடுப்பூசி போடப்படாது என தெரிவித்தனர். நேற்றைய அறிவிப்பு பலகையை அகற்ற மறந்துவிட்டதாகவும,…